மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு திரு @officeof_ops அவர்கள் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு @edappadi_k_palaniswami அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகம் நகராட்சியில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. திருக்கழுக்குன்றம் S. ஆறுமுகம் அவர்கள், @k_maragatham_offl அவர்கள், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி. K.கீதா கார்த்திகேயன் அவர்கள் மற்றும் மதுராந்தகம் நகர செயலாளர் திரு. ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது... இக்கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. K.கார்த்திகேயன் அவர்கள், ஆச்சிருப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. C. விவேகானந்தன் அவர்கள் இலத்தூர் ஒன்றிய செயலாளர் திரு. ரஞ்சன் அவர்கள் மற்றும் கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்... 🌱🌱🌱🤞🤞🤞@aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
புரட்சி தலைவர் என்னும் நம்பிக்கை எங்கெங்கும் நிறைந்திருக்கும் அமைப்பு தான் அஇஅதிமுக, பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயக்கனி ஆம் எங்கள் தமிழ் நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவராம் புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் அவர்களுடைய 105வது பிறந்தநாள் விழாவில் புரட்சி தலைவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. இந்நிக்ச்சியில் நகர நிர்வாகிகள், கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்... 🌱🌱 🌱🌱🌱🤞🤞 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
கூட்டுறவு சங்க திருத்தச் சட்டத்தை எதிர்த்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தோம்... #TNAssembly #AIADMK @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதிமுக,அமமுக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @edappadi_k_palaniswami அவர்களை நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். @aiadmkitwingofl @admk_page @aiadmk.official திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று எனது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. @officeof_ops மற்றும் மாண்புமிகு இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. @edappadi_k_palaniswami அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்... #AIADMK திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று இரண்டாம் கட்ட #கழக_அமைப்பு_தேர்தலில்.... தேர்தல் பொறுப்பாளராக.... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
வட சென்னை தெற்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் நடைபெறும்.... #கழக_அமைப்பு_தேர்தலுக்கான விருப்பமனு படிவங்களை வட சென்னை தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட கழக தேர்தல் பொறுப்பாளர்கள்… திரு. TKM Chinnayah அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் அவர்கள், திரு. திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் மாவட்ட கழக செயலாளர் செங்கல்பட்டு கிழக்கு அவர்கள், திரு. நா.பாலகங்கா Ex.,MP., வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள், மற்றும் #என்னுடைய தலைமையில் தேர்தல் ஆணையாளர்கள் முன்னிலையில் இன்று வழங்கப்பட்டது... @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் கழக அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் திரு. TKM Chinnayah அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் அவர்கள், திரு. திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் மாவட்ட கழக செயலாளர் செங்கல்பட்டு கிழக்கு அவர்கள், #என்னுடைய முன்னிலையில் இன்று நடைபெற்றது...🌱🌱 இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு தேர்தல் சுமுகமாக நடைபெறும் வகையில் வட்ட கழக நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுகொண்டார்...🌱🌱🌱 இந்நிகழ்வின் போது அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.... 🙏🙏🙏🙏🌱🌱🌱🌱 Edappadi K. Palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இந்திய திருநாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினேன். உடன் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் காலத்து கொண்டு சிறப்பித்தனர்.... @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தேன்.. அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது...மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்.. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்... 🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்களின் வீடுகளில் புகுந்துள்ளது, இதை அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி K.மரகதம் குமரவேல். MA.,Ex.MP.,MLA., அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு நேரில் வரவைத்து உடனடியாக கழிவுநீரை வெளியேற்றியும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணியை துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி பொதுமக்களிடம் விரைவில் சரி செய்து தரப்படும் என்று நம்பிக்கை அளித்தார் உடன் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு கோ.அப்பாதுரை அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்