மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் தென்னாடு கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்னாடு பகுதியில் கலையரங்கம் அமைத்து தர வேண்டி *மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்* அவர்களிடம் மனு அளித்தனர்.. அதனை தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் *திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.Ex.MP* கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 7.70 இலட்சம் நிதி ஒதுக்கி தென்னாடு பகுதியில் கலையரங்கம் அமைப்பதற்கான பணி நடைபெற்று அதற்கான திறப்பு விழா 09/11/2025 இன்று.. மதுராந்தகம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் *துறைபாபு* முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது... இந்நிகழ்ச்சியில் சிற்றப்பு விருந்தினர்களாக *மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்* அவர்கள், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் *திருமதி K.கீதா கார்த்திகேயன்* அவர்கள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் *திரு V.கார்த்திகேயன்* ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தனர்… அதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் வெட்டி, சேலைகள், மற்றும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.. பின்பு மாற்று கட்சியில் இருந்து 50- க்கும் மேற்பட்டோர் தங்களை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டார்.. இந்நிகழ்ச்சியில்… ஒன்றிய உறுப்பினர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய கிளைக் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. 🌱🌱🌱🌱🎊🎊🎉🎉🖤🤍❤️ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர், பழமத்தூர் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாமண்டூர், பழமத்தூர் பகுதியில் பகுதிநேர நியாயவிலை கடை கட்டிடம் அமைத்து தர வேண்டி மனு அளித்தனர்.. அதனை தொடர்ந்து எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி மாமண்டூர், பழமத்தூர் பகுதியில் பகுதிநேர நியாயவிலை கடை கட்டிடம் அமைக்கும் பணி மேற்கொள்ள அதற்கான பூமி பூஜை செய்து அடிகல்நட்டு துவங்கிவைத்தபோது... இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. K.அப்பாதுரை அவர்கள் மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி. K.கீதா கார்த்திகேயன் அவர்கள் மதுராந்தகம் ஒன்றிய குழு துணைத்தலைவர் திரு. A.குமரவேல் அவர்கள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் அனந்தமங்களம் மற்றும் தின்னாலூர் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அனந்தமங்களம் மற்றும் தின்னாலூர் பகுதியில் கலையரங்கம் அமைத்து தர வேண்டி மனு அளித்தனர்.. அதனை தொடர்ந்து எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி அனந்தமங்களம் மற்றும் தின்னாலூர் பகுதியில் கலையரங்கம் அமைக்கும் பணி மேற்கொள்ள அதற்கான அடிகல்நட்டு துவங்கிவைத்து பூமி பூஜை செய்தபோது... இந்நிகழ்வின் போது... அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு அனாந்தமங்களம் சுப்பிரமணி அவர்கள் கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. 🌱🌱🌱🌱🎊🎊🎉🎉🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட L.N.புரம் மற்றும் அரசரர்கோவில் கிராமபகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அப்பகுதிகளில் உள்ள பாலாற்றின் ஏரிக்கரைகளை சீரமைப்பது, சுடுகாடு பாதை அமைப்பது, புதிய அங்கன்வாடி கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிவறை வசதி போன்றவற்றை செய்து தருமாறு மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று L.N.புரம் மற்றும் அரசரர்கோவில் கிராமம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து விரைவில் சீரமைத்து தருமாறு கேட்டுக் கொண்டபோது... இந்நிகழ்வின் போது.. மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி. K. கீதா கார்த்திகேயன் அவர்கள் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. K.அப்பாதுரை அவர்கள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் ஆகியோர் மதுராந்தகம் P.W.D. A.E, ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்... 🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூடலூர் பகுதியில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டி மனு அளித்தனர்.. அதனை தொடர்ந்து எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி கூடலூர் பகுதியில் நியாய விலை கடை அமைக்கும் பணி மேற்கொள்ள இன்று அதற்கான பூமி பூஜை செய்து அடிகல்நட்டு துவங்கி வைத்தபோது... இந்நிகழ்வின் போது... செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்கள் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு C.விவேகானந்தன் அவர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. 🌱🌱🌱🌱🎊🎊🎉🎉🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதூர் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பூதூர் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டி மனு அளித்தனர்.. அதனை தொடர்ந்து எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி பூதூர் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி மேற்கொள்ள இன்று அதற்கான பூமி பூஜை செய்து அடிகல்நட்டு துவங்கி வைத்தபோது... இந்நிகழ்வின் போது... செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்கள் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு K.அப்பாதுரை அவர்கள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் பூதூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. 🌱🌱🌱🌱🎊🎊🎉🎉🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கெண்டிரசேரி, மாரிபுத்தூர், பாக்கம் ஆகிய பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அப்பகுதிகளில் உள்ள ஏரிக்கரைகளை சீரமைத்து தருமாறு மனு அளித்தனர் அதனைத் தொடர்ந்து இன்று கெண்டிரசேரி, மாரிபுத்தூர், பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிக்கரைகளை ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் வரவைத்து இந்த மூன்று ஏரிக்கரைகளை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொண்டபோது... இந்நிகழ்வின் போது.. மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மதுராந்தகம் P.W.A.E, அச்சிறுப்பாக்கம் P.W.A.E, கெண்டிரசேரி ஊராட்சி மன்ற தலைவர், மாரிப்புத்தூர் ஒன்றிய குழு உறுப்பினர், பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர், கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடன் இருந்தனர் ... 🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்திரவாடி மற்றும் ஜமீன் எண்டத்தூர் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சித்திரவாடி, ஜமீன் எண்டத்தூர் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டி மனு அளித்தனர்.. அதனை தொடர்ந்து எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சித்திரவாடி மற்றும் ஜமீன் எண்டதூர் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி மேற்கொள்ள அதற்கான அடிகல்நட்டு பூமி பூஜை இன்று நடைபெற்றது... இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி K.கீதா கார்த்திகேயன் அவர்கள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் சித்திரவாடி ஊராட்சி மன்ற தலைவர் திரு ஹரி அவர்கள், ஜமீன் எண்டத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு பொன் பூபாலன் அவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. 🌱🌱🌱🌱🎊🎊🎉🎉🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், அண்டவாக்கம் கிராமம் ஶ்ரீ அண்டபாண்டீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழை முன்னிட்டு கோவில் திருப்பணிகாக நன்கொடை வழங்கியபோது ... 🌱🌱🌱🌱 இந்நிகழ்வின் போது கிராம பெரியோர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்...🖤🤍❤ ]திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மாண்புமிகு புரட்சித்தலைவர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு திரு @officeof_ops அவர்கள் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு @eps.tamilnadu அவர்களின் ஆணைக்கு இணங்கி கோடை காலத்தில் ஏழை எளிய மக்களின் நலன்கருதி திருப்போரூர் பேரூராட்சி தையூர் கோமாநகர் பகுதிகளில் நீர் மோர் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி பழங்களை வழங்கினோம்... 🤞🤞🌱🌱🌱 இந்நிக்ச்சியில் கிளை கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.. 🌱🌱🌱🤞🤞🤞 என்றும் மக்கள் பணியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்🏴🏳🚩 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மாண்புமிகு புரட்சித்தலைவர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு திரு @officeof_ops அவர்கள் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு @eps.tamilnadu அவர்களின் ஆணைக்கு இணங்கி கோடை காலத்தில் ஏழை எளிய மக்களின் நலன்கருதி கருங்குழி பேரூராட்சி மேலவளம்பேட்டை, படாளம், பழமத்தூர் ஆகிய பகுதிகளில் நீர் மோர் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி பழங்களை வயங்கினோம்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் தச்சூர் கிராமத்தை சேர்ந்த திரு. திரு. ஜோசப் - கீதா அவர்களின் வீடு மின்கசிவு காரணமாக தீ விபத்துக்கு உள்ளானதை அறிந்து விபத்துக்கு உள்ளன வீட்டை பார்வையிட்டு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி... பின்பு அவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்கள் மற்றும் உதவி தொகை வழங்கினோம்.. இந்நிகழ்வின் போது மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. K. கார்த்திகேயன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.. @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் ஜமின் புதூர் கிராமத்தை சேர்ந்த திரு. திரு. துரைசாமி - செல்லம்மாள் அவர்களின் வீடு மின்கசிவு காரணமாக தீ விபத்துக்கு உள்ளானதை அறிந்து விபத்துக்கு உள்ளன வீட்டை பார்வையிட்டு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி... பின்பு அவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்கள் மற்றும் உதவி தொகை வழங்கினோம்.. இந்நிகழ்வின் போது ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி. K. கீதா கார்த்திகேயன் அவர்கள், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. K. கார்த்திகேயன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.. 🌱🌱🌱✌🏻✌🏻✌🏻 Edappadi K. PalaniswamiO PanneerselvamAll India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)AIADMK's IT Wing திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்டமதுராந்தகம் தெற்கு ஒன்றியம் நெசப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த திரு. ரமேஷ் - சுமதி அவர்களின் வீடு மின்கசிவு காரணமாக தீ விபத்துக்கு உள்ளானதை அறிந்து விபத்துக்கு உள்ளன வீட்டை பார்வையிட்டு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி... பின்பு அவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்கள் மற்றும் உதவி தொகை வழங்கினோம்.. இந்நிகழ்வின் போது ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி. K. கீதா கார்த்திகேயன் அவர்கள், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. K. கார்த்திகேயன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.. 🌱🌱🌱✌🏻✌🏻✌🏻 Edappadi K. PalaniswamiO PanneerselvamAll India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)AIADMK's IT Wing திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசூர், புதூர், கீழவளம், அரையபாக்கம், கினார் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற குறைகளை கேட்டறிந்ததுடன் வட்டாரவளர்ச்சி அலுவலர் அவர்களிடம் உடனடியாக அணைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளேன். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தமநல்லூர், திருமுக்காடு, விலான்காடு, கோட்டகயப்பாகம், மதூர், காட்டுக்கரனை, எலப்பாக்கம், ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற குறைகளை கேட்டறிந்ததுடன் வட்டாரவளர்ச்சி அலுவலர் அவர்களிடம் உடனடியாக அணைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளேன்.
இன்று 29.05.2021 மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர், திருமதி. K.மரகதம் குமரவேல் MA.,Ex-MP., MLA., அவர்கள் மதுராந்தகம் நகராட்சி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியம் குறித்து தொகுதி மக்களுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு வழங்கினார் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்.. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்... 🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தேன்.. அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது...மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க.. இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்