மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் தீட்டாளம் அரசு நடுநிலை பள்ளி, CSI தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் தீட்டாளம் ஊராட்சி கிளை கழக செயலாளர் *திரு முத்து* அவர்களின் ஏற்பாட்டில்.. இன்று 14.11.2025 *குழந்தைகள் தினம்* வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.. இதில் சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் *திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP* கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் *திரு. C.விவேகானந்தன்* அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றி, இனிப்புகள், Geometry Box, கலர்பென்சில் வழங்கினர்... பின்பு மாணவ மாணவிகளுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது... இந்நிகழ்வின் போது... ஒன்றிய கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் உடனிருந்தனர்...🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
ஒரு நாட்டினுடைய சக்தி அதன் நிலப்பரப்பில் இல்லை, அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் தான் இருக்கிறது என்று உரக்க சொல்லிய காஞ்சித் தலைவன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுராந்தகம் நகரத்தில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களின் வழிநின்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கத்தை உருவாகிய புரட்சித்தலைவர் பொண்மனசெம்மல் எம்.ஜி.ஆர் அர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியபோது... இந்நிகழ்வில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்கள், மற்றும் நகர செயலாளர், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏறாலமானோர் கலந்து கொண்டனர்..🌱🌱🎊🎊 🖤🤍❤ 🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க.. இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம், சிலாவட்டம், பழையனூர், பெரும்பேர்கண்டிகை, ஓனம்பாக்கம் சின்ன வெண்மணி மேலும் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது... அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான இருளர் இன மக்களுக்கு நிரந்தர பட்டா, புதிய மயானம் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குடிநீர் பிரச்சனை, பள்ளி கட்டிடங்களை சீரமைத்தல், மழைநீர் வடிகால் வசதி, விளையாட்டு திடல் கொண்ட பூங்கா அமைத்தல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர், இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொண்டபோது... 🌱🌱✌🏻✌🏻 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
நடந்து முடிந்த Group -1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் #மதுராந்தகம்_சட்டமன்ற_தொகுதி அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி 5-வது வார்டு இராவுத்தநல்லூரை சார்ந்த #திருமதி_லாவண்யா அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்தபோது... இந்நிகழ்வின் போது பேரூர் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர் ✌🏻✌🏻🌱🌱 @eps.tamilnadu @aiadmkitwingofl @aiadmk.officia திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்ட மன்ற தொகுதிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர்கள் திரு. திண்டுக்கல் சீனிவாசன் MLA அவர்கள், திரு. தங்கமணி MLA அவர்கள், திரு. R.B.உதயகுமார் MLA அவர்கள், திரு விஜயபாஸ்கர் MLA அவர்கள் அகியருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தபோது... பின்பு மதுராந்தகம் நகரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 110 அடி கொடிகம்பத்தை பார்வையிட்டனர்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாக்கம் சிலாவட்டம் ஊராட்சியில் நடைபெற்ற #ஒன்றிய_குழு_உறுப்பினர்_இடைத்தேர்தலில் #அஇஅதிமுக சார்பாக போட்டியிட்ட திருமதி M.யோகசுந்தரி மாசி அவர்கள் #வெற்றி பெற்றதை அடுத்து... பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மற்றும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி… வெற்றி பெற்ற திருமதி M.யோகசுந்தரி மாசி அவர்களுக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தபோது.... 🌱🌱🌱🙏🙏🎊🎊 இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் ஒன்றிக்குழு பெருந்தலைவர் திருமதி K.கீதா கார்த்திகேயன் அவர்கள் மதுராந்தகம் ஒன்றிய குழு துணை தலைவர் திரு A.குமரவேல் அவர்கள் மதுராந்தகம் நகர செயலாளர் திரு ரவி அவர்கள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மதுராந்தகம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நகர, ஒன்றிய கழக உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், மற்றும் உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்... 🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மக்களோடு மக்களாக....❤❤ என்றும் மக்கள் பணியில்...🎗🎗 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் #நமது_மதுராந்தகம்_தொகுதி_கோழியாளத்தில் பிறந்த... ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வட்டமேசை மாநாட்டில் தீண்டாமைக்கு எதிராக முழங்கிய தாத்தா இராவ் பகதூர் #தமிழ்திரு_இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் பிறந்த தினத்தில் கோழியாளம் ஊராட்சியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியபோது... 🙏🙏🙏🌱🌱🌱 இந்நிகழ்வின் போது அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு C.விவேகானந்தன் அவர்கள் தண்டரை புதுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் திரு. சுதாகர் அவர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர் 🌱🌱🌱🙏🙏🙏 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி 15-வது வார்டு சிலாவட்டம் பாக்கம் பகுதியில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திருமதி M.யோகசுந்தரி மாசி அவர்களுக்காக குழாய் சின்னத்தில் வீடுவீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது......... இந்நிகழ்வின் போது மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு K.அப்பாதுரை அவர்கள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் கழக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள், 15-வது வார்டு கழக உடன்பிறப்புகள் இருந்தனர்.. 🌱🌱🤞🤞 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி 15-வது வார்டு சிலாவட்டம் பாக்கம் பகுதியில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திருமதி M.யோகசுந்தரி மாசி அவர்களுக்காக குழாய் சின்னத்தில் வீடுவீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது......... இந்நிகழ்வின் போது மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு K.அப்பாதுரை அவர்கள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் கழக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள், 15-வது வார்டு கழக உடன்பிறப்புகள் இருந்தனர்.. 🌱🌱🤞🤞 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி 15-வது வார்டு சிலாவட்டம் பாக்கம் பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திருமதி M.யோகசுந்தரி மாசி அவர்களை ஆதரித்து குழாய் சின்னத்தில் வீடுவீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது.... இந்நிகழ்வின் போது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்கள் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு K.அப்பாதுரை அவர்கள் மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி K.கீதா கார்த்திகேயன் அவர்கள் மதுராந்தகம் ஒன்றிய குழு துணை தலைவர் திரு A.குமரவேல் அவர்கள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு ஆணுர் V.பக்தவாச்சலம் அவர்கள் ஆகியோர் கழக தேர்தல் பொறுப்பாளர், கழக நிர்வாகிகள் மற்றும் 15-வது வார்டு கழக உடன்பிறப்புகள் இருந்தனர்.. 🌱🌱🤞🤞 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சிலாவட்டம் பாக்கம் பகுதியில்15-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திருமதி M.யோகசுந்தரி மாசி அவர்களுக்காக குழாய் சின்னத்தில் வீடுவீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது.... இந்நிகழ்வின் போது மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி K.கீதா கார்த்திகேயன் அவர்கள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் கழக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள், 15-வது வார்டு கழக உடன்பிறப்புகள் இருந்தனர்.. 🌱🌱🤞🤞 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்ன வெண்மணி, ஒரத்தி, நெல்லி, நல்லூர், பவுந்தங்கரணை மேலும் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு … அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிமெண்ட் சாலை அமைத்தல், கப்பி சாலை அமைத்தல், குடிநீர் பிரச்சனை, இருளர் சமூகம் மக்களுக்கு சாலை அமைத்தல், மயான பாதையில் சிமெண்ட் சாலை அமைத்தல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொண்டேன்.. 🌱🌱✌🏻 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி கருங்குழி பேரூராட்சி மலைபாளையம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த மனுவில்.. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2-வகுப்பறை கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டி தருமாறு கேட்டுக்கொண்டனர்... இதன் அடிப்படையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன்… திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று நடைபெற்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்...🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று நடைபெற்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று நடைபெற்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
இன்று நடைபெற்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியபோது... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மாண்புமிகு புரட்சித்தலைவர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் திரு @officeof_ops அவர்கள் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு @eps.tamilnadu அவர்களின் ஆணைக்கு இணங்கி.. நடந்து முடிந்த கழக உட்கட்சி தேர்தலில் கிளைக்கழக செயலாளர்களாக தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியம், 10 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளை கழக உறுப்பினர் நோட்டுகளை வழங்கியபோது...🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாதிரி,தண்டரை , ஆலப்பாக்கம் பெருவேலி , பொறகால், இராஜம்பாளையம் , கீழ்அத்திவாக்கம் மேலும் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டேன்.. அப்போது அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்குதல், புயல் மழையால் இடிந்து விழுந்த கிணற்றை சரி செய்தல், கப்பி சாலையை தார் சாலையாக மாற்றுதல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்டித் தருதல், சிறு பாலம் அமைப்பது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர், இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மணு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.. 🌱🌱✌🏻✌🏻 . திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
சத்துணவு தந்த சித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம்.. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற உன்னத நோக்கத்திற்காக உருவான மாபெரும் சகாப்தம்.. கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை இராயபேட்டையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் எஃகு கோட்டையின் 54-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு...கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோருடன்மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு..புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி இருபெரும் தெய்வங்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்... இந்நிகழ்வின் போது... கழக முன்னோடிகள், கழக அமைப்பு செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்... 🙏🙏🙏🌱🌱🌱🌱 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்..சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தேன்.. அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது...மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க.. இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்