மதுராந்தகம்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய நிகழ்வு – மதுராந்தகம்

Admin October 27, 2025 0

ஒரு நாட்டினுடைய சக்தி அதன் நிலப்பரப்பில் இல்லை, அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் தான் இருக்கிறது என்று உரக்க சொல்லிய காஞ்சித் தலைவன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு 
மதுராந்தகம் நகரத்தில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கும், 
பேரறிஞர் அண்ணா அவர்களின் வழிநின்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கத்தை உருவாகிய புரட்சித்தலைவர் பொண்மனசெம்மல் எம்.ஜி.ஆர் அர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியபோது...

இந்நிகழ்வில் 
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர்
திரு திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் அவர்கள், 
மற்றும் நகர செயலாளர், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏறாலமானோர் கலந்து கொண்டனர்..🌱🌱🎊🎊

 🖤🤍❤ 🖤🤍❤

திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Tags

Perarignar-Anna M.G.R Maduranthagam Chengalpattu AIADMK Anna-Dravida-Munnetra-Kazhagam Birth-Anniversary Floral-Tribute Tamil-Nadu-Politics Dravidian-Movement
Popular post
மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தின் பல ஊராட்சிகளில் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே. மரகதம் குமரவேல் MLA

இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசூர், புதூர், கீழவளம், அரையபாக்கம், கினார் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற  குறைகளை  கேட்டறிந்ததுடன் வட்டாரவளர்ச்சி அலுவலர் அவர்களிடம் உடனடியாக அணைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்துமாறு  வலியுறுத்தி உள்ளேன். திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் – இதயதெய்வம் MGR நினைவாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் பதிவு”

“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” #இதயதெய்வம்MGR @edappadi_k_palaniswami @officeof_ops @aiadmk.official @aiadmkitwingofl திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

அருங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன் — 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்.. ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினேன்.. இந்நிகழ்வின் போது... மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு  V.கார்த்திகேயன் அவர்கள்  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..     திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்   

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக தீபாவளி நல்வாழ்த்துகள் வழங்கும் நிகழ்வு 🎉

தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு.. மாண்புமிகு புரட்சித் தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்.. கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..  இன்று 19.10.2025 செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக...செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பட்டாசுகள், புடவைகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்த போது...🌱🌱🌱🙏🙏🙏🖤🤍❤ திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அண்ணனை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்ற மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே. மரகதம் குமரவேல்

#கழக_மகளிரணி_இணைச்_செயலாளராக என்னை நியமனம் செய்து மேலும் சிறப்பாக கட்சி பணியாற்றிட நல்வாய்ப்பினை வழங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி #கே_பழனிச்சாமி அண்ணன் அவர்களை சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து  பூங்கொத்து வழங்கி  ஆசி பெற்றேன்... திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

மதுராந்தகம்

View more
அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் குழந்தைகள் தின விழா – மாணவ மாணவிகளுடன் இனிய கொண்டாட்டம்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் தீட்டாளம் அரசு நடுநிலை பள்ளி, CSI தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் தீட்டாளம் ஊராட்சி கிளை கழக செயலாளர் *திரு முத்து* அவர்களின் ஏற்பாட்டில்.. இன்று 14.11.2025 *குழந்தைகள் தினம்* வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.. இதில்  சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் *திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP* கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள்  மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் *திரு. C.விவேகானந்தன்* அவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றி, இனிப்புகள், Geometry Box, கலர்பென்சில் வழங்கினர்...  பின்பு மாணவ மாணவிகளுக்கு    அசைவ விருந்து வழங்கப்பட்டது... இந்நிகழ்வின் போது... ஒன்றிய கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் உடனிருந்தனர்...🙏🙏🙏🌱🌱🌱🌱         திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin November 14, 2025 0

பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய நிகழ்வு – மதுராந்தகம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக தீபாவளி நல்வாழ்த்துகள் வழங்கும் நிகழ்வு 🎉

மதுராந்தகம் தொகுதி – பெரும்பாக்கம், சிலாவட்டம், பழையனூர், பெரும்பேர்கண்டிகை, ஓனம்பாக்கம் மற்றும் பிற பகுதிகளில் மக்கள் கோரிக்கைகள் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அச்சிறுப்பாக்கம் 5-வது வார்டு மாணவர் Group-1 தேர்வில் முதலிடம் பிடித்த திருமதி லாவண்யா அவர்களுக்கு வாழ்த்துகள்

நடந்து முடிந்த Group -1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் #மதுராந்தகம்_சட்டமன்ற_தொகுதி  அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி 5-வது வார்டு இராவுத்தநல்லூரை சார்ந்த #திருமதி_லாவண்யா அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்தபோது... இந்நிகழ்வின் போது பேரூர் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர் ✌🏻✌🏻🌱🌱 @eps.tamilnadu @aiadmkitwingofl @aiadmk.officia திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin July 16, 2022 0

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 110 அடி கொடிகம்பம் பார்வை

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி பாக்கம் சிலாவட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி M.யோகசுந்தரி மாசி அவர்களுக்கு மரியாதை

மக்களோடு மக்களாக… என்றும் மக்கள் பணியில் ❤🎗

தமிழ்திரு இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோழியாளம் ஊராட்சியில் மரியாதை செலுத்தியபோது 🌱🙏

செங்கல்பட்டு மாவட்டம்  #நமது_மதுராந்தகம்_தொகுதி_கோழியாளத்தில் பிறந்த... ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வட்டமேசை மாநாட்டில் தீண்டாமைக்கு எதிராக முழங்கிய தாத்தா இராவ் பகதூர் #தமிழ்திரு_இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் பிறந்த தினத்தில் கோழியாளம் ஊராட்சியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியபோது... 🙏🙏🙏🌱🌱🌱 இந்நிகழ்வின் போது அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு C.விவேகானந்தன் அவர்கள்  தண்டரை புதுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் திரு. சுதாகர் அவர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர் 🌱🌱🌱🙏🙏🙏 திருமதி.கு.மரகதம்குமரவேல்.M.A.,M.L.A,E.X-M.P மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

Admin July 7, 2022 0

மதுராந்தகம் தொகுதி 15-வது வார்டில் வீடுவீடாக தீவிர வாக்கு சேகரிப்பு 🌱🤞

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி 15-வது வார்டு சிலாவட்டம் பாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு 🌱🌱🤞

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி 15-வது வார்டு சிலாவட்டம் பாக்கம் பகுதியில் இடைத்தேர்தல்: திருமதி M. யோகசுந்தரி மாசி அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு 🌱🌱🤞🤞

0 Comments